சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போல கிழக்குகரை மாநிலத்தின் மாவட்ட போலீஸ் நிலையத்தின் முன்புறம், அரசியல் கட்சி ஆதரவாளர் ஒருவர், போலீஸ்காரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் உறுதிப்படுத்தினார். ஆத்திரமூட்டும் செயலின் காரணமாக இது நடந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதிகாலையில் நிகழ்ந்த இச்ச்மபவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார். அதேவேளையில் வாக்களிப்பு முடியும் வரையில் நடப்பு நிலை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது


