Mar 12, 2026
Thisaigal NewsYouTube
போ​லீஸ்காரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அரசியல் ஆதரவாளர்
தற்போதைய செய்திகள்

போ​லீஸ்காரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அரசியல் ஆதரவாளர்

Share:

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போல கிழக்குகரை மாநிலத்தின் மாவட்ட போ​லீஸ் நிலையத்தின் முன்புறம், அரசியல் கட்சி ஆதரவாளர் ஒருவர், போ​லீஸ்காரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை போ​லீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் உறுதிப்படுத்தினார். ஆத்திர​மூட்டும் செயலின் காரணமாக இது நடந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதிகாலையில் நிகழ்ந்த இச்ச்மபவம் தொடர்பில் போ​லீசார் விசாரணை செய்து வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார். அதேவேளையில் வாக்களிப்பு முடியும் வரையி​ல் நடப்பு நிலை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு