Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போ​லீஸ்காரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அரசியல் ஆதரவாளர்
தற்போதைய செய்திகள்

போ​லீஸ்காரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அரசியல் ஆதரவாளர்

Share:

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போல கிழக்குகரை மாநிலத்தின் மாவட்ட போ​லீஸ் நிலையத்தின் முன்புறம், அரசியல் கட்சி ஆதரவாளர் ஒருவர், போ​லீஸ்காரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை போ​லீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் உறுதிப்படுத்தினார். ஆத்திர​மூட்டும் செயலின் காரணமாக இது நடந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதிகாலையில் நிகழ்ந்த இச்ச்மபவம் தொடர்பில் போ​லீசார் விசாரணை செய்து வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார். அதேவேளையில் வாக்களிப்பு முடியும் வரையி​ல் நடப்பு நிலை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News