சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போல கிழக்குகரை மாநிலத்தின் மாவட்ட போலீஸ் நிலையத்தின் முன்புறம், அரசியல் கட்சி ஆதரவாளர் ஒருவர், போலீஸ்காரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் உறுதிப்படுத்தினார். ஆத்திரமூட்டும் செயலின் காரணமாக இது நடந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதிகாலையில் நிகழ்ந்த இச்ச்மபவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார். அதேவேளையில் வாக்களிப்பு முடியும் வரையில் நடப்பு நிலை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


