May 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் புதிய நவீன குடிநுழைவு முறை
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் புதிய நவீன குடிநுழைவு முறை

Share:

நவ. 24-

மலேசியாவில் புதிய நவீன குடிநுழைவு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தப் புதிய முறையானது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குடிநுழைவு சேவைகளை மேம்படுத்தும் என அத்துறையின் இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

இந்த புதிய முறையின் முதல் கட்டம் 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது முழுமையாக 2028இல் நிறைவு பெறும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், குடிநுழைவு சேவைகள் மேலும் ஆக்ககரமாகச் செயல்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குடிநுழைவு தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் இணைக்கும் முறையாகவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், சேவைகள் மிகவும் விரைவாகவும் துல்லியமாகவும் வழங்கப்படும் என்றார்.

இதன் மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், பிற வெளிநாட்டினர் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் சேகரித்து பராமரிக்க முடியும். அதே சமயம், குடிநுழைவு சேவைகள் மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும் என Datuk Zakaria Shaaban குறிப்பிட்டார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு