Mar 11, 2026
Thisaigal NewsYouTube
99 இடங்களின் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும்
தற்போதைய செய்திகள்

99 இடங்களின் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும்

Share:

அடுத்த வாரம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் கிள்ளான், ஷா ஆலாம், கோலசிலாங்கூர் முதலிய பகுதிகளில் 99 இடங்களில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாலான் புக்கிட் செராக்கா, பண்டார் புண்சாக் அலாம் மற்றும் கோலசிலாங்கூர் ஆகிய பகுதிகளில் உடைந்த குழாய்களை சீர்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று சிலாங்கூர் மாநில நீர் விநியோகிப்பு நிறுவனமான ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.

சீரமைப்பு பணிக்குப் பிறகு புதன்கிழமை குடிநீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு