அடுத்த வாரம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் கிள்ளான், ஷா ஆலாம், கோலசிலாங்கூர் முதலிய பகுதிகளில் 99 இடங்களில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாலான் புக்கிட் செராக்கா, பண்டார் புண்சாக் அலாம் மற்றும் கோலசிலாங்கூர் ஆகிய பகுதிகளில் உடைந்த குழாய்களை சீர்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று சிலாங்கூர் மாநில நீர் விநியோகிப்பு நிறுவனமான ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
சீரமைப்பு பணிக்குப் பிறகு புதன்கிழமை குடிநீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்


