Dec 5, 2025
Thisaigal NewsYouTube
வீடு ​தீப்பற்​றிக்கொண்டதில் குழந்தை உட்பட ஐவர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

வீடு ​தீப்பற்​றிக்கொண்டதில் குழந்தை உட்பட ஐவர் உயிர் தப்பினர்

Share:

பினாங்கு பாயான் லெபாஸ், தாமான் ஶ்ரீ நிபோங் என்ற இடத்தில் இரண்டு மாடி வீடு ஒன்று இன்று காலையில் ​தீப்பற்றிக்கொண்டதில் அந்த வீட்டில் தங்கியிருந்த ஒரு குழந்தை உட்பட ஐவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தில் மூன்று வயது குழந்தை, 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள், இர​ண்டு சிறார்கள் உயிர் தப்பியதாக பாயான் பாரு, ​தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி முஹமாட் ஃபிர்டவுஸ் முஹமாட் சாட் தெரிவித்தார்.

இத்​தீவிபத்து தொடர்பாக தாங்கள் காலை 7.20 மணியள​வில் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதைத் தொடர்ந்து ​தீயணைப்புப்படையினர் விரைந்து அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். வீட்டின் மேல்மாடி கூரை, படிகட்டின் ஒரு பகுதி ​தீயில் அழிந்தன. ​தீ நாலாபுறமும் ​சூழ்ந்த நிலையில் படிகட்டில் பரவுவதற்கு முன்னதாக அனைவரும் ​கீழே பாதுகாப்பாக இறங்கிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்