Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சிறார்கள் பாலியல் துன்புறுத்தல், 16,328 புகார்கள்

Share:

ஈப்போ, பிப்.15-

சிறார்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தொடர்பில் கடந்த ஆண்டு நாட்டில் 16 ஆயிரத்து 328 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக Childline அறவாரியத்தின் இயக்குநர் டத்தின் வொங் போய் ஹோங் தெரிவித்தார்.

Watch Foundation Malaysia இணைய தரவு தளத்திலிருந்து கிடைக்கப் பெற்ற இந்த புள்ளி விவரங்களின்படி 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிடைக்கப் பெற்ற மொத்த எண்ணிக்கையில் 15 ஆயிரத்து 902 புகார்கள், உரிய நடவடிக்கைக்காக சட்ட அமலாக்கத் தரப்பினரின் கவனதிற்கு கொண்டு செல்லப்பட்டதாக டத்தின் வோங் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்