Feb 16, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 8.87 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத மின் சிகரெட் பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் 8.87 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத மின் சிகரெட் பொருட்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

சட்டவிரோத மின்-சிகரெட்டுகள் மற்றும் வேப் பொருட்களுக்கு எதிராக கடந்த வாரம் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட மாபெரும் சோதனை நடவடிக்கைகளில் சுமார் 8.87 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகளின் போது 154 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அவற்றில் 141 வளாகங்களில் பல்வேறு குற்றச்செயல்கள் கண்டறியப்பட்டதாகவும் புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் செயல் இயக்குநர் டத்தோ ஃபிசோல் சாலே தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனைகளில் 4.69 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மின்-சிகரெட் மற்றும் வேப் திரவங்களும், 4.11 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஆயுதப்படை இரகசியத் தகவல்கள் கசிந்தது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன: சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - தற்காப்பு அமைச்சர் எச்சரிக்கை

ஆயுதப்படை இரகசியத் தகவல்கள் கசிந்தது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன: சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - தற்காப்பு அமைச்சர் எச்சரிக்கை

சீனப் புத்தாண்டில் இடியுடன் கூடிய மழையா? - மெட்மலேசியா வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு

சீனப் புத்தாண்டில் இடியுடன் கூடிய மழையா? - மெட்மலேசியா வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு

மங்காத்தால் பெண் கொடூரக் கொலை வழக்கு: சந்தேக நபர்கள் 4 பேர் கைது

மங்காத்தால் பெண் கொடூரக் கொலை வழக்கு: சந்தேக நபர்கள் 4 பேர் கைது

அதிகரித்தும் வரும் காதல் மோசடிகள்: பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்கள்

அதிகரித்தும் வரும் காதல் மோசடிகள்: பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்கள்

தலைநகரில் நடைபெற்ற அமைதிப் பேரணி: உரைகளை ஆய்வு செய்ய காவற்படை முடிவு

தலைநகரில் நடைபெற்ற அமைதிப் பேரணி: உரைகளை ஆய்வு செய்ய காவற்படை முடிவு

டோல் கட்டணச் சலுகை: மலேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிப்பு

டோல் கட்டணச் சலுகை: மலேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிப்பு