Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுதிரனாளியைக் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மாற்றுதிரனாளியைக் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய ஆடவர் கைது

Share:

28 வயது மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாற்றுதிரனாளியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய 36 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். பத்து காஜா காய்கறி தோட்டத்தில், மாலை 4 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அந்த மாற்றுதிரனாளி ஆடவரை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறிய 36 வயது ஆடவர், தகாத முறையில் உடலுறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தியதாக பத்து காஜா வட்டார போலீஸ் தலைவர் எசிபி முகமட் ரோய் சுஹைமி சரிஃப் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை அந்த 36 வயது ஆடவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக 5 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதுடன் அந்த ஆடவரின் தொலைபேசி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்