May 20, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுதிரனாளியைக் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மாற்றுதிரனாளியைக் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய ஆடவர் கைது

Share:

28 வயது மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாற்றுதிரனாளியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய 36 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். பத்து காஜா காய்கறி தோட்டத்தில், மாலை 4 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அந்த மாற்றுதிரனாளி ஆடவரை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறிய 36 வயது ஆடவர், தகாத முறையில் உடலுறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தியதாக பத்து காஜா வட்டார போலீஸ் தலைவர் எசிபி முகமட் ரோய் சுஹைமி சரிஃப் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை அந்த 36 வயது ஆடவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக 5 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதுடன் அந்த ஆடவரின் தொலைபேசி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு