Aug 3, 2026
Thisaigal NewsYouTube
வெல்டிங் தொழிலாளிக்கு 35 வருட சிறை
தற்போதைய செய்திகள்

வெல்டிங் தொழிலாளிக்கு 35 வருட சிறை

Share:

மாது ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வெல்டிங் பணியாளர் ஒருவர், இன்று தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினார்.

லின் சியெக் ஹோங் என்ற அந்த பணியாளருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி ஹாடாரியா ஷெட் இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

54 வயதான லின் சியெக் ஹோங் என்ற அந்த நபர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி காலை 6.45 மணியளவில் ரவாங், கம்போங் தெரெந்தாங்,லோரோங் தெங்ஙா என்ற இடத்தில் 41 வயது யாப் சூன் மோய் என்ற மாதுவை மார்பிலே கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக அந்நபருக்கு ஷா ஆலம், உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

Related News

2027 வரவு செலவுத் திட்டம்: குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஆலோசனை தொடங்கியது

2027 வரவு செலவுத் திட்டம்: குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஆலோசனை தொடங்கியது

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது