Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வெல்டிங் தொழிலாளிக்கு 35 வருட சிறை
தற்போதைய செய்திகள்

வெல்டிங் தொழிலாளிக்கு 35 வருட சிறை

Share:

மாது ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வெல்டிங் பணியாளர் ஒருவர், இன்று தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினார்.

லின் சியெக் ஹோங் என்ற அந்த பணியாளருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி ஹாடாரியா ஷெட் இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

54 வயதான லின் சியெக் ஹோங் என்ற அந்த நபர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி காலை 6.45 மணியளவில் ரவாங், கம்போங் தெரெந்தாங்,லோரோங் தெங்ஙா என்ற இடத்தில் 41 வயது யாப் சூன் மோய் என்ற மாதுவை மார்பிலே கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக அந்நபருக்கு ஷா ஆலம், உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு