ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, இன்று ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் மே 7 ஆம் தேதி வரையில் 3 பிரதான நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்குச் சராசரி 23 லட்சம் வாகனங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் எனப்படும், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை, மற்றும் கிழக்கு கரையோர நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களின் எண்ணிக்கைக் கட்டங்கட்டமாக உயர்ந்து, உச்சத்தைத் தொடும் என்று எல்.எல்.எம். எனப்படும் மலேசிய நெஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


