ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, இன்று ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் மே 7 ஆம் தேதி வரையில் 3 பிரதான நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்குச் சராசரி 23 லட்சம் வாகனங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் எனப்படும், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை, மற்றும் கிழக்கு கரையோர நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களின் எண்ணிக்கைக் கட்டங்கட்டமாக உயர்ந்து, உச்சத்தைத் தொடும் என்று எல்.எல்.எம். எனப்படும் மலேசிய நெஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


