ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, இன்று ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் மே 7 ஆம் தேதி வரையில் 3 பிரதான நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்குச் சராசரி 23 லட்சம் வாகனங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் எனப்படும், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை, மற்றும் கிழக்கு கரையோர நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களின் எண்ணிக்கைக் கட்டங்கட்டமாக உயர்ந்து, உச்சத்தைத் தொடும் என்று எல்.எல்.எம். எனப்படும் மலேசிய நெஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


