ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, இன்று ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் மே 7 ஆம் தேதி வரையில் 3 பிரதான நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்குச் சராசரி 23 லட்சம் வாகனங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் எனப்படும், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை, மற்றும் கிழக்கு கரையோர நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களின் எண்ணிக்கைக் கட்டங்கட்டமாக உயர்ந்து, உச்சத்தைத் தொடும் என்று எல்.எல்.எம். எனப்படும் மலேசிய நெஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


