May 26, 2026
Thisaigal NewsYouTube
கேமரன்மலை – சிம்பாங் பூலாய் சாலை, இரவு நேர வாகனப் பயணத்திற்கு பொறுத்தமற்றது
தற்போதைய செய்திகள்

கேமரன்மலை – சிம்பாங் பூலாய் சாலை, இரவு நேர வாகனப் பயணத்திற்கு பொறுத்தமற்றது

Share:

கேமரன்மலை, நவ. 26-


நாட்டின் முக்கிய சுற்றுலா தலமான கேமரன் மலைக்கு செல்வதற்கு ஈப்போ வழியாக பயன்படுத்தப்படும் சிம்பாங் பூலாய் சாலை, இரவு நேர வாகனப் பயணத்திற்கு பொறுத்தமற்றது என்று வாகனமோட்டிகளுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் கேமரன்மலை – சிம்பாங் பூலாய் சாலையை பயன்படுத்தப்படுவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற கேமரன்மலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான ரீச் கேட்டுக்கொண்டுள்ளது.

நிலச்சரிவு உட்பட பல்வேறு அபாயங்களை உள்ளடக்கிய அந்த சாலையை இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் நடப்பு முறை பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ரீச் அமைப்பின் தலைவர் ஏ. திலீப் மார்டீன், பொதுப்பணி இலகாவை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

ஆல்பர்ட் தே  மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஆல்பர்ட் தே மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்