Jan 21, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது

Share:

கடந்த வாரம் வியாழக்கிழமை சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறையின் பயணிகள் வருகைப்பகுதியில் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியொங் கிங் சிங் ரகளை புரிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவ்விடத்தில் குற்றத்தன்மை நிகழ்ந்துள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதற்கு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
இந்த ரகளை சம்பவத்தில் யார் தவறு இழைத்துள்ளார்கள் என்பதை கண்டறிவதற்கு இந்த விசாரணை அவசியமாகிறது என்று ஹுசெயின் ஒமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணையில் எந்தவொரு தரப்பினரையும் அழைப்பதற்கு போ​லீசாருக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மத்தியில் நிலவி வருவதாக கூறப்படும் ல​ஞ்ச ஊழல் செயலை கண்காணிப்பதற்காக தாம் விமான நிலையத்திற்கு சென்ற போது, ​குடிநுழைவு அதிகாரிகள், சீன நாட்டை​ச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து தாம் குரல் எழுப்பியதாக சுற்றுலா அமைச்சர் தியொங் கிங் சிங் தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட்  இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு