Mar 22, 2026
Thisaigal NewsYouTube
போலி ஆவணங்களைத் தயாரித்து வந்த வங்காளதேசத் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போலி ஆவணங்களைத் தயாரித்து வந்த வங்காளதேசத் கும்பல் முறியடிப்பு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.03-

வங்காளதேசப் பிரஜைகள் மூளையாக இருந்து செயல்பட்ட போலி ஆவணங்களைத் தயாரிக்கும் கும்பல் ஒன்றைக் குடிநுழைவுத்துறையினர் முறியடித்துள்ளனர்.

கோலாலம்பூர் மாநகரில் நேற்று காலை 9.40 மணியளவில் இரண்டு வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் அந்நிய நாட்டவர்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரிப்பதில் மூளையாக இருந்து செயல்பட்டு வந்த 19 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸாகாரியா ஷாபான் குறிப்பிட்டார்.

குடிநுழைவுத்துறையின் தற்காலிக வேலை பெர்மிட்டுகளை இந்தக் கும்பல் போலியாகத் தயாரித்து வந்துள்ளதாக அவர் விளக்கினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு