Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணையில் தலையிட்டேனா?
தற்போதைய செய்திகள்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணையில் தலையிட்டேனா?

Share:

ஈப்போ, ஜூலை 09-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணையில் தாம் தலையிடுவதாக கூறப்படுவதை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் வன்மையாக மறுத்தார்

அதேவேளையில் சில தரப்பினர் குற்றச்சாட்டுவதைப்போல தமது தலைமையிலான அரசாங்கம், ஆள் பார்த்து நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகிறது என்பதையும் பிரதமர் மறுத்துள்ளார்

இதுவரையில் SPRM – மிற்கு தாம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பித்தது கிடையாது என்று பிரதமர் தெளிவுப்படுத்தினர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்