இன்றைய 6 மாநிலங்களுக்கான தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலின் பெரும்தலைகள், உருளலாம் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் ஆருடம் கூறியுள்ளார். கடந்த 12 நாட்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை அடிப்டையாக கொண்டு அந்த கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் தோல்விக் காணலாம் என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான சனூசி குறிப்பிட்டார். பலம் பொருந்திய வேட்பாளர்கள் பலரை பெரிக்காத்தான் நேஷனல் தவிடுப்பொடியாக்கவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கும் பெரிக்காத்தான் நேஷனல் அலை ஏற்பட்டுள்ளதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


