இன்றைய 6 மாநிலங்களுக்கான தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலின் பெரும்தலைகள், உருளலாம் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் ஆருடம் கூறியுள்ளார். கடந்த 12 நாட்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை அடிப்டையாக கொண்டு அந்த கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் தோல்விக் காணலாம் என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான சனூசி குறிப்பிட்டார். பலம் பொருந்திய வேட்பாளர்கள் பலரை பெரிக்காத்தான் நேஷனல் தவிடுப்பொடியாக்கவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கும் பெரிக்காத்தான் நேஷனல் அலை ஏற்பட்டுள்ளதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது


