இன்றைய 6 மாநிலங்களுக்கான தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலின் பெரும்தலைகள், உருளலாம் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் ஆருடம் கூறியுள்ளார். கடந்த 12 நாட்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை அடிப்டையாக கொண்டு அந்த கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் தோல்விக் காணலாம் என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான சனூசி குறிப்பிட்டார். பலம் பொருந்திய வேட்பாளர்கள் பலரை பெரிக்காத்தான் நேஷனல் தவிடுப்பொடியாக்கவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கும் பெரிக்காத்தான் நேஷனல் அலை ஏற்பட்டுள்ளதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.

Related News

சொத்துப் பிரகடன வழக்கு: Ismail Sabri-க்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை: மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் அதிரடி உத்தரவு

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு


