இன்றைய 6 மாநிலங்களுக்கான தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலின் பெரும்தலைகள், உருளலாம் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் ஆருடம் கூறியுள்ளார். கடந்த 12 நாட்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை அடிப்டையாக கொண்டு அந்த கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் தோல்விக் காணலாம் என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான சனூசி குறிப்பிட்டார். பலம் பொருந்திய வேட்பாளர்கள் பலரை பெரிக்காத்தான் நேஷனல் தவிடுப்பொடியாக்கவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கும் பெரிக்காத்தான் நேஷனல் அலை ஏற்பட்டுள்ளதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


