Jul 2, 2026
Thisaigal NewsYouTube
'மலேசியா மடானி' என்றால் என்ன? மக்களுக்குப் புரிய வைப்பதில் சிக்கல்!
தற்போதைய செய்திகள்

'மலேசியா மடானி' என்றால் என்ன? மக்களுக்குப் புரிய வைப்பதில் சிக்கல்!

Share:

கிள்ளான், செப்டம்பர்.21-

மக்களின் பேராதரவைப் பெற்றாலும், பிரதமரின் மலேசியா மடானி திட்டத்தின் உண்மையான நோக்கம் மக்களுக்கு முழுமையாகப் புரியவில்லை என சமூகத் தொடர்புத் துறை ஜே-கோம் ஒப்புக் கொண்டுள்ளது. "மக்களுக்குப் பிரதமர் வழங்கும் உதவிகளான ரஹ்மா விற்பனை, சாரா உதவித் தொகை போன்ற திட்டங்கள் தெரிகின்றன. ஆனால், இந்தத் திட்டங்களுக்குப் பின்னால் உள்ள 'மலேசியா மடானி'யின் ஆழமான சிந்தனை மக்களுக்கு இன்னும் புரியவில்லை" என்று கவலையுடன் தெரிவித்தார் சமூகத் தொடர்புத் துறையின் தலைவர், இஸ்மாயில் யூசோஃப்.

எனவே, மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தப் புதிய அணுகுமுறையைக் கையாளப் போவதாக ஜே-கோம் அறிவித்துள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்