Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாட்டை முன்னிட்டு 15 சாலைகள் மூடப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாட்டை முன்னிட்டு 15 சாலைகள் மூடப்படுகின்றன

Share:

கோலாலம்பூர், ஜூலை.04-

வரும் ஜுலை 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கோலாலம்பூர் சிட்டி செண்டரில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான ஆசியான் மாநாடு நடைபெறுகிறது.

இதனையொட்டி கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்று நெடுஞ்சாலைகள் மற்றும் 15 பிரதானச் சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர், மற்றும் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் வெளிநாட்டுப் பேராளர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் உள்ள பிரதானச் சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும். பரீட்சார்த்த செயல்முறைகள் இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது