Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முகக்கவசம் அணிய மக்கள் ஊக்குவிக்கப்படுவர்
தற்போதைய செய்திகள்

முகக்கவசம் அணிய மக்கள் ஊக்குவிக்கப்படுவர்

Share:

மலாக்கா மாநிலத்தில் பள்ளிகள் உட்பட பொது இடங்களில் முகக்கவசம் அணிவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவர் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Ngwe see sem தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள வேண்டுகேளைத் தொடர்ந்து, கொரோனா புதிய சம்பவங்கள் அதிகரிக்கப்படுவதை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக Ngwe see sem குறிப்பிட்டார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்