மலாக்கா மாநிலத்தில் பள்ளிகள் உட்பட பொது இடங்களில் முகக்கவசம் அணிவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவர் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Ngwe see sem தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள வேண்டுகேளைத் தொடர்ந்து, கொரோனா புதிய சம்பவங்கள் அதிகரிக்கப்படுவதை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக Ngwe see sem குறிப்பிட்டார்.

Related News

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது


