Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஈரானை விட்டு மலேசியர்கள் வெளியேற வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஈரானை விட்டு மலேசியர்கள் வெளியேற வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.17-

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து ஈரானில் பதட்ட நிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரானில் உள்ள மலேசியர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறும்படி விஸ்மா புத்ரா இன்று அறிவுறுத்தியுள்ளது.

அந்த நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறக்கூடிய எந்த வழியாக இருந்தாலும் அதன் வாயிலாக மலேசியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டுள்ளது.

அதே வேளையில் ஈரானின் பாதுகாப்பு குறித்து தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை