Dec 3, 2025
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழல், 7 அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழல், 7 அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.24-

ஜோகூர், மூவார் பெர்ரி முனையம், பாசீர் கூடாங் பெர்ரி முனையம் மற்றும் மலாக்கா பெர்ரி முனையம் ஆகியவற்றின் சோதனைச் சாவடி மையங்களில் பணியாற்றும் 7 அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

செட்டிங் முகப்பிடங்களை அமைத்து பெர்ரி மூலம் வந்திறங்கும் இந்தோனேசியர்களைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதற்கு லஞ்சம் பெற்று வந்ததாகக் கூறப்படும் 7 அதிகாரிகள் உட்பட 12 பேர் பிடிபட்டுள்ளனர்.

விசாரணைக்கு ஏதுவாக அந்த 12 பேரும் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்