Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அப்பீல் நீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு

Share:

கோலாலம்பூர், பிப்.5-

அரசாணை உத்தரவு தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தொடுத்துள்ள வழக்கை விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.

அரசாணை உத்தரவு தொடர்பில் நஜீப் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கும், அப்பீல் நீதிமன்றத்தற்கு இடையில் சட்ட ரீதியான வியாக்கியானங்களில் முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகள் அடிப்படையில் அப்பீல் நீதிமன்றம் அளித்த அனுமதி குறித்து கூட்டரசு நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

அப்பீல் நீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு | Thisaigal News