Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அப்பீல் நீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு

Share:

கோலாலம்பூர், பிப்.5-

அரசாணை உத்தரவு தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தொடுத்துள்ள வழக்கை விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.

அரசாணை உத்தரவு தொடர்பில் நஜீப் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கும், அப்பீல் நீதிமன்றத்தற்கு இடையில் சட்ட ரீதியான வியாக்கியானங்களில் முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகள் அடிப்படையில் அப்பீல் நீதிமன்றம் அளித்த அனுமதி குறித்து கூட்டரசு நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை