May 21, 2026
Thisaigal NewsYouTube
நிலுவையில் உள்ள 160,000 அடையாள அட்டைகள் அச்சடிப்பு
தற்போதைய செய்திகள்

நிலுவையில் உள்ள 160,000 அடையாள அட்டைகள் அச்சடிப்பு

Share:

கடந்த அக்டோபர் மாதம் முதல் நிலுவையில் உள்ள 160,000 மைகிட் எனப்படும் சிறுவர்களுக்கான அடையாள அட்டைகளை தேசியப் பதிவகம் அச்சடித்து வருகின்றது எனவும் அவை கட்டம் கட்டமாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் துணை உள்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசரா தெரிவித்தார்.

மைகிட் அடையாள அட்டை கிடைக்கும் வரை, மிக முக்கியமான அலுவல்களுக்கு அவர்களின் பிறப்புச் சான்றிதழை பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முன்னதாக நேர்ந்தது போல் மீண்டும் நடக்காமல் இருக்க, அடுத்த ஆண்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 3 மில்லியன் அடையாள அட்டைகளை தேசியப் பதிவகம் பெற்றுள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

நிலுவையில் உள்ள 160,000 அடையாள அட்டைகள் அச்சடிப்பு | Thisaigal News