Mar 13, 2026
Thisaigal NewsYouTube
நிலுவையில் உள்ள 160,000 அடையாள அட்டைகள் அச்சடிப்பு
தற்போதைய செய்திகள்

நிலுவையில் உள்ள 160,000 அடையாள அட்டைகள் அச்சடிப்பு

Share:

கடந்த அக்டோபர் மாதம் முதல் நிலுவையில் உள்ள 160,000 மைகிட் எனப்படும் சிறுவர்களுக்கான அடையாள அட்டைகளை தேசியப் பதிவகம் அச்சடித்து வருகின்றது எனவும் அவை கட்டம் கட்டமாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் துணை உள்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசரா தெரிவித்தார்.

மைகிட் அடையாள அட்டை கிடைக்கும் வரை, மிக முக்கியமான அலுவல்களுக்கு அவர்களின் பிறப்புச் சான்றிதழை பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முன்னதாக நேர்ந்தது போல் மீண்டும் நடக்காமல் இருக்க, அடுத்த ஆண்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 3 மில்லியன் அடையாள அட்டைகளை தேசியப் பதிவகம் பெற்றுள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்