Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நான்கு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

நான்கு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

தஞ்சோங் மாலிமில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் வயோதிக தம்பதியரிடம் கொள்ளையடித்த நான்கு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் தாமான் செந்தோசாவில் உள்ள கடை வீடொன்றில் நுழைந்த 4 முகமூடி கொள்ளையர்கள், அந்த மூத்தத் தம்பதியரை மடக்கி கொள்ளையடிக்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்னி முஹமாட் நாசிர் தெரிவித்தார்.

கத்தியையும் பாராங்கையும் ஆயுதமாக கொண்ட அந்த சந்தேகப்பேர்வழிகள் ரோலர் ஷட்டர்கள் வாயிலாக கடைக்குள் நுழைந்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 70 மற்றும் 66 வயது மதிக்கத்தக்க வயோதிக தம்பதியரை மடக்கி, விலை உயர்ந்தப் பொருட்களை கொள்ளையிட்டு சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஹஸ்னி முஹமாட் நாசிர் குறிப்பிட்டார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை