Mar 25, 2026
Thisaigal NewsYouTube
திவால் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதில் தோல்வி
தற்போதைய செய்திகள்

திவால் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதில் தோல்வி

Share:

குவா முசாங், ஜூலை 29-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் அவரின் புதல்வர் டத்தோ நசிபுடின் ஆகியோர் செலுத்தப்படாத வருமான வரியான முறையே 169 கோடி வெள்ளியையும், 3 கோடியே 76 லட்சம் வெள்ளியையும் கோருவதற்கு உள்நாட்டு வருமான வரி வாரியம் தொடங்கியுள்ள திவால் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதில் தந்தையும், மகனும் இன்று தோல்விக் கண்டனர்.

தங்களுக்கு எதிராக திவால் வழக்கு நடவடிக்கை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று நஜீப்பும் அவரின் மகனும் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நஜீப் சம்பந்தப்பட்ட வருமான வரி தொடர்புடைய விவகாரம் இன்னமும் முழுமையாக தீர்க்கப்படாமல் இருக்கிறது. அவற்றுக்கு தீர்வு காணப்படும் வரையில் அவருக்கு எதிராக வருமான வரி வாரியம் மேற்கொள்ளவிருக்கும் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு உயர் நீதின்றம் அனுமதி அளிக்கக்கூடாது என்று தந்தையும் மகனும் தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்து இருந்தனர்.

Related News

உலகளாவிய அமைதி குறியீடு: மலேசியா 13-வது இடத்திற்கு முன்னேற்றம் - ஐஜிபி தகவல்

உலகளாவிய அமைதி குறியீடு: மலேசியா 13-வது இடத்திற்கு முன்னேற்றம் - ஐஜிபி தகவல்

ஈரான் போர் பதற்றம்: மலேசியா பாதுகாப்பாக இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் - பிரதமர் அன்வார்

ஈரான் போர் பதற்றம்: மலேசியா பாதுகாப்பாக இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் - பிரதமர் அன்வார்

வெப்பமான வானிலை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய அனுமதி

வெப்பமான வானிலை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய அனுமதி

பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கார்ப்பரேட் மாஃபியா ஊழல்: 'மிஸ்டர் ஆர்' (Mr. R) நான் அல்ல; என்னிடம் எந்தப் பங்குகளும் இல்லை – டத்தோ ஸ்ரீ ரமணன் மறுப்பு

கார்ப்பரேட் மாஃபியா ஊழல்: 'மிஸ்டர் ஆர்' (Mr. R) நான் அல்ல; என்னிடம் எந்தப் பங்குகளும் இல்லை – டத்தோ ஸ்ரீ ரமணன் மறுப்பு

கெந்திங் மலைச் சாலைக் கட்டண முறை: ஏப்ரல் 2 முதல் வெள்ளோட்டம் தொடக்கம்

கெந்திங் மலைச் சாலைக் கட்டண முறை: ஏப்ரல் 2 முதல் வெள்ளோட்டம் தொடக்கம்