May 6, 2026
Thisaigal NewsYouTube
இரு இந்தோனேசியப் பணிப் பெண்கள் சுரண்டப்பட்டது: தாயும் மகளும் கைது
தற்போதைய செய்திகள்

இரு இந்தோனேசியப் பணிப் பெண்கள் சுரண்டப்பட்டது: தாயும் மகளும் கைது

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.20-

ஷா ஆலாமில் இரண்டு இந்தோனேசியப் பணிப் பெண்களைக் கட்டாய உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு உள்ளாக்கிய புகாரின் பேரில் ஒரு பெண் தொழிலதிபர் மற்றும் அவரது மகள் ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஷா ஆலாமில் உள்ள கயாங்கான் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வியாழக்கிழமை மதியம் 2. 30 மணியளவில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ரம்செய் எம்போல் தெரிவித்தார்.

இந்தச் சோதனையின் போது 48 மற்றும் 33 வயதுடைய இரண்டு இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் அந்த இரு பணிப் பெண்களின் முதலாளிகளான 50 மற்றும் 30 வயதுகளில் உள்ள ஒரு பெண் தொழிலதிபர் மற்றும் அவரது மகள் கைது செய்யப்பட்டதாக ரம்செய் எம்போல் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்