Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசிய சுங்கத்துறை காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது

Share:

ஜன. 19-

சிலாங்கூர், கப்பாரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சுங்கத்துறை அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரை அடுத்து, மலேசிய சுங்கத்துறை காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய இந்த விவகாரம் உட்பட, தங்கள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எந்த தவறுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையாகவும் முழுமையாகவும் நடைபெற சுங்கத்துறை உறுதுணையாக இருக்கும் என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

சுங்கத்துறை எந்தவொரு ஊழல் அல்லது முறைகேட்டிலும் ஈடுபடும் அதிகாரிகள் யாரையும் பாதுகாக்காது. ஆவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியிலும் ஜனவரி 14 ஆம் தேதியிலும் சமூக ஊடகங்களில் பரவிய காணொலியில், சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட சிலர் ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தி 1 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பறித்ததாகக் கூறப்பட்டது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி