Mar 25, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து பிரதமரை சந்திக்கவிருக்கிறார் அன்வார்
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து பிரதமரை சந்திக்கவிருக்கிறார் அன்வார்

Share:

பாங்காக், ஜூலை 30-

மலேசிய - தாய்லாந்து எல்லைப் பாதுகாப்பு மற்றும் இரட்டை குடியுரிமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் -, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்கவிருக்கிறார்.

இவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தாய்லாந்து எல்லைப்பகுதியான தென் பிரதேசத்தில் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக தென் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு ஏஜென்சியை நாளை புதன்கிழமை தாம் சந்திக்கவிருப்பதாக தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தாய்லாந்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது