Jul 4, 2026
Thisaigal NewsYouTube
10 பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் உயர்த்தப்படாது
தற்போதைய செய்திகள்

10 பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் உயர்த்தப்படாது

Share:

கோலாலம்பூர், ஜூலை.23-

நாட்டின் பிரதான 10 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். இது இவ்வாண்டு முதல் அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார். நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுடன் முந்தைய அரசாங்கங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இவ்வாண்டு டோல் கட்டணம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது.

எனினும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வண்ணம், அதற்கான இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் ஏற்று, டோல் கட்டணம் உயர்த்தப்படுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது