Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பில் ஈடுபட்ட அறுவருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

கைகலப்பில் ஈடுபட்ட அறுவருக்குத் தடுப்புக் காவல்

Share:

மலாக்கா, ஜனவரி.09-

மலாக்கா, தாமான் மலாக்கா ராயாவில் உள்ள ஒரு Karaoke இன்னிசை விடுதியில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் மலாக்கா, ஆயர் குரோ நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் என்.சிவசங்கரி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த அறுவரும் கூடியபட்சம் 4 நாள் வரை தடுப்புக் காவலில் வைப்பற்தற்கு போலீசார் அனுமதி பெற்றனர்.

அந்த Karaoke இன்னிசை மையத்தில் பாடல்களைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பில் முடிந்ததது. இந்தச் சம்பவத்தின் போது, போலீசார் சில ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்