Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் திறம்பட ஆட்சி செலுத்தி வருகிறார்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் திறம்பட ஆட்சி செலுத்தி வருகிறார்

Share:

கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் மாமன்னர் பொறுப்பை ஏற்ற சுல்தான் அப்துல்லா, தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பிற்கு ஏற்ப திறம்பட ஆட்சி செலுத்தி வருகிறார் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் புகழாரம் சூட்டினார்.

இன்று இஸ்தானா நெகராவில் தொடங்கிய 262 ஆவது ஆட்சியாளர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் ஜோகூர் சுல்தான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான்கு பிரதமர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் அரசியல் நெருக்கடி, கோவிட் 19 தோற்று முதலிய பிரச்னைகள் மத்தியில் நாட்டிற்கு மாமன்னராக தலைமையேற்ற சுல்தான் அப்துல்லா மிகுந்த சவால்களுக்கு இடையே தமது சமயோசித முடிவினால் அனைத்துப் பிரச்னைகளுக்கும் வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளார் என்று ஜோகூர் சுல்தான் வர்ணித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு