Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை
தற்போதைய செய்திகள்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

Share:

கூச்சிங், டிசம்பர்.02-

மாஸ் விங் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதை அடுத்து, சரவாக் மாநில அரசுக்குச் சொந்தமான புதிய விமான நிறுவனமான ஏர் போர்னியோ, அடுத்த மாதம் முதல் விமானச் சேவையைத் துவங்கவுள்ளது.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றவுடன், சரவாக், சபா மற்றும் லாபுவானில் தற்போதுள்ள கிராமப்புற விமான சேவைகளுடன் இணைந்து ஏர் போர்னியோ தனது விமானச் சேவைகளைத் துவங்கும் என அம்மாநில போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லீ கிம் ஷின் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் ATR 72-500 மற்றும் Twin Otter என்ற இரு விமாங்களும் ஏர் போர்னியோ நிறுவனத்தின் முத்திரை மற்றும் வடிவமைப்புடன் தனது செயல்பாட்டினைத் தொடங்கவுள்ளது.

அதே வேளையில், மீதமுள்ள விமானங்களின் வடிவமைப்பு அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக மாற்றப்படும் என்றும் லீ கிம் ஷின் தெரிவித்துள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு  கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்