Jul 30, 2026
Thisaigal NewsYouTube
லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயம்
தற்போதைய செய்திகள்

லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயம்

Share:

தேமெர்லோ, ஜூலை 24-

மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், விபத்தொன்றில் லோரியின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தார். இவ்விபத்து இன்று பிற்பகல் 1.55 மணியளவில் பகாங், தெமர்லோ, கம்போங் புக்கிட் கெலுலுட் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி, லோரியில் முன்புறம் மோதி அதன் அடியில் சிக்கினார். படுகாயத்திற்கு ஆளாகிய அந்த நபரை மீட்பதற்கு போலீசார் தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவி நாடினர். .

மீட்கப்பட்ட அந்த நபர், பின்னர் சுகாதார துறையின் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் தெமர்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பகாங் மாநில தீயணைப்பு,மீட்புப்படையின் மாநல பொது உறவு அதிகாரி சுல்ஃபாதில் ஜக்காரியா தெரிவித்தார்.

Related News

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி