May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இருவர் நீரில் மூழ்கி மரணம், மேலும் நால்வர் உயிர் தப்பினர்

Share:

கோத்தா திங்கி, ஜன.22-

ஜோகூர், கோத்தா திங்கி, Bayu Damai, Pantai Bayu Impian கடற்கரையில் ஒரு பெண்ணும், அவரின் உறவினர் ஒருவரும் நீரில் மூழ்கி மாண்டனர். மேலும் நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் 33 வயது சித்தி பாத்திமா என்ற மாதுவும் அவரின் 13 வயது Nur Arisya Hanan என்ற உறவுக்காரப் பிள்ளையும் கடற்கரையில் உல்லாசமாகக் குளித்துக்கொண்டு இருந்த போது, இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

பேரலையின் வேகத்தில் அறுவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட வேளையில் அந்த அறுவரையும், மீட்புப்பணியாளர்கள் உதவியுடன் பொது மக்கள் காப்பாற்றினார்.

இதில் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த அந்தப் பெண்ணும், உறவுக்காரப்பிள்ளையும் உயிரிழந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்