Mar 11, 2026
Thisaigal NewsYouTube
உதவிக் கேட்டு வந்தவரை மானபங்கம் செய்வதா?
தற்போதைய செய்திகள்

உதவிக் கேட்டு வந்தவரை மானபங்கம் செய்வதா?

Share:

துரத்திக்கொண்டு வந்த நாயிடமிருந்த தப்பிப்பதற்கு உதவிக் கேட்டு வந்த வயது குறைந்த பெண்ணை மானபங்கம் படுத்திய குற்றத்திற்காக மெக்கானிக் ஒருவருக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டு ஆண்டு சிறையும் இரண்டு பிரம்படித் தண்டனையும் விதித்தது.

லை வான்டி என்ற 33 வயதுடைய அந்த ஆடவர், தமக்கு எதிராக குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி அபு பாக்கார் மானாட் .இத்தண்டனையை விதித்தார்.

சம்பந்தப்பட்ட மெக்கானிக், கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் பத்து பகாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு