Mar 23, 2026
Thisaigal NewsYouTube
ஜிஎஸ்டியை மறு அறிமுகம் செய்வதற்குத் திட்டம் இல்லை
தற்போதைய செய்திகள்

ஜிஎஸ்டியை மறு அறிமுகம் செய்வதற்குத் திட்டம் இல்லை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.26-

நாட்டில் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை மீண்டும் அறிமுகப்படுத்துதற்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டியை மீண்டும் அறிமுகப்படுத்தும் நிலை ஏற்படுமானால் தங்கள் நிறுவன அமைப்புகளுக்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள நிறுவனங்களுக்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் தேவைப்படும் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை