May 18, 2026
Thisaigal NewsYouTube
மஹா கிளினிக்கில் எந்தவொரு பங்குரிமையையும் கொண்டிருக்கவில்லை
தற்போதைய செய்திகள்

மஹா கிளினிக்கில் எந்தவொரு பங்குரிமையையும் கொண்டிருக்கவில்லை

Share:

கோலாலம்பூர், ஜூன்.30-

சிலாங்கூர், புஞ்சாக் ஆலாமில் மஹா கிளினிக் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள கிளினிக்கில் தாம் எந்தவொரு பங்குரிமையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் முகாதீர் முகமது தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒரு மருத்துவராக தமது தொடக்கக் கால வாழ்க்கையில் மஹா கிளினிக் என்று தமது பெயரில் திறக்கப்பட்ட தனது சொந்த கிளினிக், இரண்டறக் கலந்தது என்றாலும் புஞ்சாக் ஆலாமில் திறக்கப்பட்டுள்ள கிளினிக்கில் தனது நலன் சார்ந்த அம்சங்கள் எதுவும் இல்லை என்று துன் மகாதீர் விளக்கினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி