Jul 3, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாவது மாடியிலிருந்து விழும் போது ஸாரா சுயநினைவுடன் தான் இருந்துள்ளார் - தடயவியல் நிபுணர் சாட்சியம்
தற்போதைய செய்திகள்

மூன்றாவது மாடியிலிருந்து விழும் போது ஸாரா சுயநினைவுடன் தான் இருந்துள்ளார் - தடயவியல் நிபுணர் சாட்சியம்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.11-

பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து போது, 13 வயது மாணவியான ஸாரா கைரினா மகாதீர், சுயநினைவுடன் இருந்திருக்கலாம் என தடயவியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியூ மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

ஸாராவின் காயங்களைப் பார்க்கும் போது, அவரது கால்கள் முதலில் தரையில் மோதிய பின்னரே, நிலத்தில் அவரது தலை மோதியிருப்பது தெரியவந்துள்ளது என்றும் டாக்டர் ஜெஸ்ஸி சாட்சியமளித்துள்ளார்.

இதன் மூலம் ஸாரா சுயநினைவுடன் தான் மேலிருந்து விழுந்துள்ளார் என்பதும், ஏற்கனவே மயங்கிய நிலையில் அவர் இருந்திருக்கவில்லை என்பதும் உறுதியாகத் தெரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்