Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாவது மாடியிலிருந்து விழும் போது ஸாரா சுயநினைவுடன் தான் இருந்துள்ளார் - தடயவியல் நிபுணர் சாட்சியம்
தற்போதைய செய்திகள்

மூன்றாவது மாடியிலிருந்து விழும் போது ஸாரா சுயநினைவுடன் தான் இருந்துள்ளார் - தடயவியல் நிபுணர் சாட்சியம்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.11-

பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து போது, 13 வயது மாணவியான ஸாரா கைரினா மகாதீர், சுயநினைவுடன் இருந்திருக்கலாம் என தடயவியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியூ மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

ஸாராவின் காயங்களைப் பார்க்கும் போது, அவரது கால்கள் முதலில் தரையில் மோதிய பின்னரே, நிலத்தில் அவரது தலை மோதியிருப்பது தெரியவந்துள்ளது என்றும் டாக்டர் ஜெஸ்ஸி சாட்சியமளித்துள்ளார்.

இதன் மூலம் ஸாரா சுயநினைவுடன் தான் மேலிருந்து விழுந்துள்ளார் என்பதும், ஏற்கனவே மயங்கிய நிலையில் அவர் இருந்திருக்கவில்லை என்பதும் உறுதியாகத் தெரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து