Jun 15, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர் உயிரிழந்தார், இருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஒருவர் உயிரிழந்தார், இருவர் படுகாயம்

Share:

ஜோகூர், பத்து பஹாட், பாரிட் சூலோங், ஜாலான் பாரிட்டில் புரோட்டோன் வீரா காரை துரத்திக்கொண்டு சென்ற மஸ்டா சிஎஃஸ் ரக கார், கட்டுப்பாட்டை இழந்து அந்த புரோட்டோன் வீரா காரை மோதித்தள்ளிய பின்னர் மற்றொரு காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.48 மணியளவில் நிகழ்ந்தது.

தமக்கு சொந்தமான கைப்பேசியை எடுத்துக்கொண்டு தப்பியோடிய புரோட்டோன் வீரா ஓட்டுநரை ஒரு தொழிற்சாலை உரிமையாளரான மஸ்டா சிஎஃஸ் ரக ஓட்டுநர் துரத்திக்கொண்டு சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் பெரோடுவா அக்ஸியா காரில் பயணித்த தம்பதியர் காயம் அடைந்ததுடன், புரோட்டோன் வீரா காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நபர் உயிரிழந்ததாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்