Aug 12, 2026
Thisaigal NewsYouTube
328, 800 விண்ணப்பங்களை உயர்க்கல்வி அமைச்சு பெற்றுள்ளது
தற்போதைய செய்திகள்

328, 800 விண்ணப்பங்களை உயர்க்கல்வி அமைச்சு பெற்றுள்ளது

Share:

கோலாலம்பூர், மே.18-

இந்த ஆண்டு பொது உயர்க்கல்விக் கூடங்களில் உயர் கல்வி தொடர விரும்பும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் அதற்கு இணையான தகுதி பெற்ற மாணவர்களிடமிருந்து யுபியுஆன்லைன் அமைப்பு மூலம் 3இலட்சத்து 28 ஆயிரத்து 800 விண்ணப்பங்களை உயர்க்கல்வி அமைச்சு பெற்றுள்ளது. 2025/2026 கல்வியாண்டு, எஸ்பிஎம் முடித்த விண்ணப்பதாரர்களுக்கு 349 தேர்வுகளும், எஸ்டிபிஎம் முடித்த விண்ணப்பதாரர்களுக்கு 1,132 தேர்வுகளும் யுபியுஆன்லைன் அமைப்பு மூலம் வழங்கப்படுகின்றதாக உயர்க்கல்வித் துறையின் மாணவர் சேர்க்கைப் பிரிவின் இயக்குநர் முகமட் நஜிப் முகமட் சாரிஃப் தெரிவித்தார்.

சமீபத்திய தரவுகளின்படி, மிக அதிகமாக, வணிகவியல் டிப்ளோமாவுக்கு 52 ஆயிரத்து 341 விண்ணப்பங்களும், அதைத் தொடர்ந்து கணக்கியல் டிப்ளோமாவுக்கு 43 ஆயிரத்து 182 விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. தொழில்நுட்பம், பொறியியல் துறைகளிலும் கணிசமான எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக முகமட் நஜிப் மேலும் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்