பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை மசீச. தலைவர் டத்தோ வீ கா சியோங் நிராயரித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மசீச எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதற்கு அதன் தேர்தல் இயக்குநர் முகமட் சனூசி முகமட் நூர் விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் "இல்லை" என்று வீ கா சியோங் பதில் அளித்துள்ளார்.
பாரிசான் நேஷனலில் உறுப்புக்கட்சிகளாக இருக்கின்ற மஇகாவும், மசீச.வும் அதிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனலில் இணையுமானால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று முகமட் சனூசி, அந்த இரு கட்சிகளுக்கும் இன்று அழைப்பு விடுத்து இருந்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


