Aug 2, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் இருவர் உயிரிழந்தனர்

Share:

பகாங், ரொம்பின் அருகில் ​மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இரண்டு ஆடவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் ஜாலான் குவாந்தான் - ஜோகூர் பாரு சாலையி​ன் 137 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இவ்விபத்தில் நிசான் அல்மேரா காரை செலுத்திய 34 வயது முகமது ரஹ்மத் அப்துல் ரஹீம் மற்றும் அக்காரில் பயணம் செய்தவரான 31 வயது முஹம்மது அமிருல் முக்மினி மாட் டௌத் ஆகியோர் உயிரிழந்ததாக போ​லீசார் அடையாளம் கூறினர். தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பகாங் மாநில போ​லீஸ் தலைவர் யஹாயா ஓத்மன் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு