Mar 16, 2026
Thisaigal NewsYouTube
மற்றவருக்குச் சொந்தமானக் கடப்பிதழை பயன்படுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

மற்றவருக்குச் சொந்தமானக் கடப்பிதழை பயன்படுத்திய நபர் கைது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.08-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மற்றவருக்குச் சொந்தமானக் கடப்பிதழைப் பயன்படுத்தி, நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்த மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலாவது முனையத்தில் நிகழ்ந்ததாக மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸகாரியா ஷாபான் தெரிவித்தார்.

குடிநுழைவுத்துறை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு, கண்காணிப்பு ஏஜென்சி மேற்கொண்டு கூட்டு நடவடிக்கையின் போது அந்த மலேசியரின் மோசடி வேலை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த மலேசியர், மற்றவருக்குச் சொந்தமான இந்தியக் கடப்பிதழைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்ததாக டத்தோ ஸகாரியா தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்