Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மற்றவருக்குச் சொந்தமானக் கடப்பிதழை பயன்படுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

மற்றவருக்குச் சொந்தமானக் கடப்பிதழை பயன்படுத்திய நபர் கைது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.08-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மற்றவருக்குச் சொந்தமானக் கடப்பிதழைப் பயன்படுத்தி, நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்த மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலாவது முனையத்தில் நிகழ்ந்ததாக மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸகாரியா ஷாபான் தெரிவித்தார்.

குடிநுழைவுத்துறை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு, கண்காணிப்பு ஏஜென்சி மேற்கொண்டு கூட்டு நடவடிக்கையின் போது அந்த மலேசியரின் மோசடி வேலை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த மலேசியர், மற்றவருக்குச் சொந்தமான இந்தியக் கடப்பிதழைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்ததாக டத்தோ ஸகாரியா தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு