Aug 11, 2026
Thisaigal NewsYouTube
மாணவிக்குப் பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
தற்போதைய செய்திகள்

மாணவிக்குப் பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

Share:

அலோர் ஸ்டார், ஏப்ரல்.21-

மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக நம்பப்படும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு சீன தனியார் இடைநிலைப்பள்ளியான கியாட் ஹுவாவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் தடுக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரின் வக்கிரச் செயல் குறித்து, தெரியவந்ததைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்வதற்கு சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை, பள்ளி மேலாளர் வாரியம் அமைத்துள்ளது.

அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதை, போலீஸ் துறை தங்களுக்குத் தெரியப்படுத்தியதாக பள்ளி மேலாளர் வாரியம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு