Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கடப்பிதழ் விவகாரம், மே 17 ஆம் தேதி முடிவு
தற்போதைய செய்திகள்

கடப்பிதழ் விவகாரம், மே 17 ஆம் தேதி முடிவு

Share:

பெர்சத்து கட்சியின் CIMB மற்றும் Ambank வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது மற்றும் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முகைதின் யாசினின் அனைத்துலக கடப்பிதழ் பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பில் அக்கட்சி தொடுத்துள்ள வழக்கில் வரும் மே 17 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.

இரு வங்கிகளின் கணக்குகள் முடக்கப்பட்டது மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் முகைதீன் யாசின் கடப்பிதழ் பிடித்தம் செய்யப்பட்டது ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தரப்பினர் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பெர்சத்து கட்சி தமது வழக்கு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிற்கு எதிராக பெர்சத்து கட்சி இந்த வழக்கை தொடுத்துள்ளது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்