Jan 20, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி 2026 இல் தொடங்கும்
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி 2026 இல் தொடங்கும்

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கே.எல்.ஐ.ஏ. வின் தரம் உயர்த்தும் பணிகள் வரும் 2026 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்விமான நிலையத்தின் பயன்பாடு 90 விழுக்காட்டை அடைந்தவுடன் அதன் மறுசீரமைப்பிற்கான பணிகள் தொடங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

வரும் 2050ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு காலத்திற்குக் கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பான திட்டத்தை வரைய, மலேசிய ஏர்போட் ஹோச்டிங்ஸ் பெர்காட் கடந்த 2019ஆம் ஆண்டில் ஆலோசக நிறுவனம் ஒன்றை நியமித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு