Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தண்ணீர் விநியோகத் தடை பகுதியில் இல்லிருப்பு முறையில் கல்வி 
தற்போதைய செய்திகள்

தண்ணீர் விநியோகத் தடை பகுதியில் இல்லிருப்பு முறையில் கல்வி 

Share:

ஜோர்ஜ் டவுன், ஜன - 5,

பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் விநிரோகத் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் இல்லிருப்புக் கல்வி முறை பயன்படுத்தப்பட பினாங்கு மாநிலக் கல்வி இலாகா அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் ஜனவரி 10 முதல் நான்கு நாட்களுக்கு இந்த முறையில் கற்றல் கற்பித்த நடக்க திட்டமிடப்பட்டுள்ளது என பினாங்கு மாநிலக் கல்வித் துணை இயக்குநர் Wan Sajiri Wan Hassan தெரிவித்தார்.

இருப்பினும், அரசாங்கத் தேர்வு நடப்பதால், படிவம் 5. படிவம் 6 மாணவர்கள் அட்டவணைப்படி பள்ளிக்கு வரலாம் என அவர் மேலும் சொன்னார்.

இது குறித்து மிக விரைவில் கல்வி இலாகாவின் கடிதம் பள்ளிகளை வந்தடையும் என்றார் அவர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்