மாமன்னர், சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் இன்று தொடங்கி வரும் மே 14 ஆம் தேதி வரை லண்டனுக்கு சிறப்பு வருகை மேற்கொண்டுள்ளனர்.
வரும் மே 6 ஆம் தேதி, லண்டன், வேஸ்த்மின்ஸ்தர்ரில் நடைபெறும் பிரிட்டீஷ் மன்னர் சார்லஸ்சின் அரியணை விழாவில் பங்கேற்கும் வகையில் மாமன்னர் தம்பதியினர் இந்த லண்டன் பயணம் அமைந்துள்ளது.

Related News

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது


