Mar 18, 2026
Thisaigal NewsYouTube
லோரி மோதி குடும்ப மாது மரணம்
தற்போதைய செய்திகள்

லோரி மோதி குடும்ப மாது மரணம்

Share:

செகாமாட், மார்ச் 2 -

ஜோகூர், செகாமாட், ஜாலான் முவார் செகாமாட் சாலையின் 54 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு காரோட்டியான குடும்ப மாது உயிரிழந்தார். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் ஜெமெந்தா எண்ணெய் நிலையம் அருகில் டிரெய்லர் லோரி, கார் சம்பந்தப்பட் இந்த விபத்தில் காரை செலுத்திய 35 மாது தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

தங்காக் கை நோக்கி செல்வதற்காக டிரெய்லர் லோரி ஒன்று,சாலையின் அவசரத் தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து இ​ருக்கலாம் என்று நம்பப்படும் அந்த மாது செலுத்திய கார், அந்த கனரக வாகனத்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதாக செகாமாட் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் அகமட் சம்ஸ்ரி மரின்சான் தெரிவித்தார்.

இதில் 61 வயது லோரி ஓட்டுநர் காயம் அடையவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு