Aug 6, 2026
Thisaigal NewsYouTube
காவல் துறை தலைமையகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

காவல் துறை தலைமையகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்

Share:

ஜன.3-

கோலா சிலாங்கூரில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஈடுபட்டதை காவல் துறை உறுதி செய்துள்ளனர். அந்த அதிகாரி வாகனம் ஓட்டும்போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என சிலாங்கூர் மாநில காவல் துறையின் தலைவர் Datuk Hussien Omar Khan தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரி சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறை இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளார் Datuk Hussien.

காவல் துறை சாட்சிகளின் வாக்குமூலங்களையும், சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து வருகின்றனர். விசாரணை முடிந்ததும் அறிக்கையை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். .

உயிரிழந்தவர் சுகாதார நிலைய ஊழியர் என்றும், கிள்ளானிலிருந்து கோலா சிலாங்கூருக்கு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’