Apr 2, 2026
Thisaigal NewsYouTube
காவல் துறை தலைமையகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

காவல் துறை தலைமையகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்

Share:

ஜன.3-

கோலா சிலாங்கூரில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஈடுபட்டதை காவல் துறை உறுதி செய்துள்ளனர். அந்த அதிகாரி வாகனம் ஓட்டும்போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என சிலாங்கூர் மாநில காவல் துறையின் தலைவர் Datuk Hussien Omar Khan தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரி சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறை இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளார் Datuk Hussien.

காவல் துறை சாட்சிகளின் வாக்குமூலங்களையும், சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து வருகின்றனர். விசாரணை முடிந்ததும் அறிக்கையை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். .

உயிரிழந்தவர் சுகாதார நிலைய ஊழியர் என்றும், கிள்ளானிலிருந்து கோலா சிலாங்கூருக்கு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்