எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானியம் வழங்குவதற்குப் புத்ராஜெயா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து துணைப் பிரதமர் ஃபடில்லா யுசோப்புடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, அம்னோ தலைவருமான அமாட் ஜாஹிட் குறிப்பிட்டார். இது தொடர்பான அறிவிப்பைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


