எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானியம் வழங்குவதற்குப் புத்ராஜெயா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து துணைப் பிரதமர் ஃபடில்லா யுசோப்புடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, அம்னோ தலைவருமான அமாட் ஜாஹிட் குறிப்பிட்டார். இது தொடர்பான அறிவிப்பைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


