எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானியம் வழங்குவதற்குப் புத்ராஜெயா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து துணைப் பிரதமர் ஃபடில்லா யுசோப்புடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, அம்னோ தலைவருமான அமாட் ஜாஹிட் குறிப்பிட்டார். இது தொடர்பான அறிவிப்பைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


