எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானியம் வழங்குவதற்குப் புத்ராஜெயா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து துணைப் பிரதமர் ஃபடில்லா யுசோப்புடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, அம்னோ தலைவருமான அமாட் ஜாஹிட் குறிப்பிட்டார். இது தொடர்பான அறிவிப்பைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

Related News

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சபாவில் வெள்ளம்: 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு


