Jul 3, 2026
Thisaigal NewsYouTube
வடக்கு – தெற்கு விரைவுச் சாலையில் 3 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

வடக்கு – தெற்கு விரைவுச் சாலையில் 3 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம்

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்.29-

பிறை அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் கிலோமீட்டர் 140.8 -ல் மூன்று வாகனங்கள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது யமஹா 135 LC மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த 28 வயதான இளைஞர் முஹம்மது சயாஹிம் ரஸ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே வேளையில், அவ்விடத்தில் டிரெய்லர் லோரி மோதிய விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்தார்.

பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இன்று மதியம் 12.43 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, உடனடியாக ஒரு குழுவைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்புப் பணிகள் நடைபெற்றன.

Related News

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில்  கோலாகலமாகத் தொடங்குகிறது

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில் கோலாகலமாகத் தொடங்குகிறது

மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்