Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வடக்கு – தெற்கு விரைவுச் சாலையில் 3 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

வடக்கு – தெற்கு விரைவுச் சாலையில் 3 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம்

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்.29-

பிறை அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் கிலோமீட்டர் 140.8 -ல் மூன்று வாகனங்கள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது யமஹா 135 LC மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த 28 வயதான இளைஞர் முஹம்மது சயாஹிம் ரஸ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே வேளையில், அவ்விடத்தில் டிரெய்லர் லோரி மோதிய விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்தார்.

பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இன்று மதியம் 12.43 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, உடனடியாக ஒரு குழுவைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்புப் பணிகள் நடைபெற்றன.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு